தமிழ்நாட்டில் மனைவியை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டதை சேர்ந்தவர் கணேசன், இவர் மனைவி வெண்ணிலா.... மேலும் வாசிக்க
தமிழகத்தில் சீர்காழி அருகே கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன். இவர்... மேலும் வாசிக்க
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் (நவீன வரலாறு) பயின்று வரும் சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் இன்று தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெல்லியில்... மேலும் வாசிக்க
தமிழ்நாட்டில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் தீர்த்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரின் நண்ப... மேலும் வாசிக்க
தமிழ்நாட்டில் சமையல் செய்வதை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபிநாத்(26), டிப்ளமோ படித்துள்ள இவர் தனத... மேலும் வாசிக்க
தமிழகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை காதலிக்க வற்புறுத்திய மாணவனின் செயலால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர... மேலும் வாசிக்க
திருச்சி, செந்துறை அருகே உள்ள நந்தினி என்ற பெண் காதலனால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதிலேயே தந்தை... மேலும் வாசிக்க
கர்ப்பமான காதலியை நண்பர்களுடன் சேர்ந்து காதலன் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி செந்துறை பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் தினந்தோறும் கட்டிட வேலைக... மேலும் வாசிக்க
தமிழ்நாட்டில் சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை, இந்த கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாய் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்த... மேலும் வாசிக்க
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்கொள்ளும் நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அதற்கெதிரான போராட்டங்கள் குறித்த ஆவணமாக, ஈழக் கவிஞர் தீபச்செல்வனால் எழுதப்பட்ட தமிழர் பூமி நூல் சென்னைப்... மேலும் வாசிக்க