நிழல் உலக தாாப அங்கொட லொக்கா உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக பொலிசார் 7 தனிப்படைகள் அமைத்துள்ளனர். கோவை பீளமேட்டில் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா (36), கடந்த ஜூலை 3ம் திகதி உயிரிழந்த... மேலும் வாசிக்க
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்து கொல்லப்பட்டு, அரை நிர்வாணமாக சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி... மேலும் வாசிக்க
கொரோனாவால் உயிரிழந்த சடலத்தின் எடை அதிகமாக இருந்ததால் சடலம் அரசு மருத்துவமனையின் வாயிலிலேயே பல மணி நேரம் கேட்பாரற்றுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி... மேலும் வாசிக்க
குடும்ப பிரச்சினை காரணமாக தாய் தன் இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி. தாய் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் இரு குழந்தைகளையும் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.... மேலும் வாசிக்க
மகராஷ்டிராவில் கொரோனாவால் வேலையிழந்த பெண் ஒருவர் ஜார்கண்டில் உடல்நலம் குன்றிய தனது மகனை காண இரு சக்கர வாகனத்திக் 5 நாட்கள் பயணம் செய்து சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்... மேலும் வாசிக்க
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் இன்று குடும்பத்தினர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 11-வது குடியரசு தலைவராக... மேலும் வாசிக்க
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதில் ஈடுபட்ட கும்பல்கள் தற்போது மஞ்சள் கடத்தலில் கவனம் செலுத்துவதாக பொலிஸ் வட்டாரங்க் தெரிவிக்கின்றன. அண்மை நாட்களாக, இலங்கைக்கு மஞ்சள் கடத்த தயாரான பலரை தமிழக... மேலும் வாசிக்க
தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் பொலிசாரால் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தின் இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இருக்கும் வ... மேலும் வாசிக்க
தமிழகத்தில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் சடலமாக கிடந்ததால் கொரோனா பயத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகளும், மக்களும் தயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரியின் மத்தூர் அரசு மருத்துவமனை பின்... மேலும் வாசிக்க
இந்தியாவில் காதலனுக்கு செல்பி வீடியோ எடுத்து அனுப்பிவிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள வி.வி நகரை சேர்ந்தவர் ரம்யா... மேலும் வாசிக்க