கொரோனா தொற்று இருந்து உயிரிழந்த நபரை மாரடைப்பால் பலியாகினார் என்று கூறி இறுதி சடங்கை செய்துள்ளது ஒரு குடும்பம். தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் தொழில் அதிகர் பீலி ஜமா... மேலும் வாசிக்க
கோட்டைப்பட்டினத்தில் மது கிடைக்காத விரக்தியால் குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த இரு மீனவர்கள் பலியாகிவிட்டனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் க... மேலும் வாசிக்க
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப கசாயம் தருவதாக கூறி கணவனுக்கு தூக்க மருந்து கொடுத்துவிட்டு நகைகளை கொள்ளையடித்த மனைவி வசமாக சிக்கியுள்ளார். தூத்துக்குடியை சேர்ந்தவர் வின்செண்... மேலும் வாசிக்க
கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொண்டிருக்கும் தருணத்தில் இந்த வைரஸ் குறித்து, 2006 முதல் 2012 ஆண்டுகளில் Ph.D செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட டாக்டர் பவித்ரா வேங்கட கோபாலன் அளிக்கும் விழிப... மேலும் வாசிக்க
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது மிகவும் ஆபத்தானது ஆகும். இதனால் வரும் நாட்களில் இந்தியாவில் பல பிரச்சனைகள் நடக்க வாய்ப்புள்ளது. கடந்த... மேலும் வாசிக்க
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் அவரின் பெற்றோர் உருக்கமாக பேசும் ஓடியோ வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது. சென்னை மாநகரில் கொரோனா பாதித்த நோயாளிகளை ஏற்றிச் செல்... மேலும் வாசிக்க
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் அதன் பரிசோதனை முடிவு வெளிவராத நிலையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை... மேலும் வாசிக்க
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இ... மேலும் வாசிக்க
கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதுடன் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலமான தமிழகத்தில்... மேலும் வாசிக்க
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் 5 பேர் பலியாகியுள்ள நிலையில், பாதிக்... மேலும் வாசிக்க