கனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டங்களுக்கும் கனடா அரச... மேலும் வாசிக்க
ரெக்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்ஹூர்ட் டிரைவ் மற்றும் இஸ்லிங்டன் அவென்யூ பகுதியில் நேற்ற... மேலும் வாசிக்க
கனடாவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான வொஷிங்டனின் வரிவிதிப்புத் தொடர்பாக, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும், இ... மேலும் வாசிக்க
ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். குயின் ஸ்ட்ரீட் மேற்கு மற்றும் வூட்வின் அவென்யூ பகுதியில் நேற்று (... மேலும் வாசிக்க
போர்ட்டேஜ் லா ப்ரேய்ரீயில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபையின் இரு அதிகாரிகள் இ... மேலும் வாசிக்க
இலங்கைக்கு செல்லும் தமிழ் கனேடியர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளது என்று, தமது பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் போக்குவரத்து அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. கனேடிய... மேலும் வாசிக்க
கனடாவில் தொடர்ச்சியாக பெண்களைத் தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளி சிக்கியுள்ள நிலையில், டொராண்டோ பொலிசார் அவனது படத்தை வெளியிட்டு அவனால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் இருந்தால்... மேலும் வாசிக்க
சீனாவில் ஆசிரியராகப் பணியாற்றிய சாரா மக்கைவர் என்ற பெண் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் பணியாற்றிய ஆசிரியப் பணிக்குரிய வேலை அனுமதி விவகாரத... மேலும் வாசிக்க
ஸ்கார்பரோவில் இரண்டு பாதசாரிகள் மற்றும் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையிலும் ஒருவர் ஆபத்தான நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எலி... மேலும் வாசிக்க