ராவணா எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த வௌிநாட்டவர்கள் குழுவொன்றில் இருந்த இளைஞரொருவர் கல்லொன்றில் ஏற முற்பட்ட போது கால் வழுக்கி விழுந்ததில் படுகாயமடைந்துள்ளார். ஜேர்மன் நாட்டை சேர்ந்த 22 வ... மேலும் வாசிக்க
ஹெரோயின் மற்றும் ஆன்சி என்ற போதைபொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று (21) மாலை கைது செய்துள்ளனர். ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணியாக வந்த... மேலும் வாசிக்க
ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தொடர்பில் தமக்கு இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ல... மேலும் வாசிக்க
ஜேர்மனியிலுள்ள விமான நிலையங்களில் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சோதனை செய்யும் பாதுகாப்பு ஊழியர்கள் 18 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானசேவைகள் ரத்துச் செய்யப்பட்டு... மேலும் வாசிக்க
யேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய வரைவுகள் நேற்றிலிருந்து நெறிப்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே யேர்மனியில் புகலிடம்கோரி இன்னமும் வதிவிட அனுமதிபெறாதவர்களுக்கும் இது பொருந்து... மேலும் வாசிக்க
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விண்வௌி வீரர் அலெக்சாண்டர் கேர்ஸ்ட் சர்வதேச விண்வௌி நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளார். விண்வௌி வீரருக்கு விடுமுறை வழங்கும் நோக்கில் அவரை ஐரோப... மேலும் வாசிக்க