இலங்கையர் ஒருவருக்கு உதவிய பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.வழக்கு விசாரணையின் போது 32 வயதான பிரான்ஸ் பிரஜைக்கு சிறைத்த... மேலும் வாசிக்க
பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இன்று திடீரென்று கல் மழை பெய்துள்ளது. இதனால், அப்பகுதிகளில் பயணித்த வாகனங்கள் பாரிய அளவில் சேதமடைந்துள்ளன. மேலும், போக்குவரத்தும் முடக்கப்பட்டுள... மேலும் வாசிக்க
பிரான்சில் கடந்த சில வாரங்களாக கவனிக்கப்பட்டு வந்த நபர், மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சின் Toulouse பகுதியில் அமைந்திருக்க... மேலும் வாசிக்க
உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் நாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து குட்டி பிரான்ஸ் என்றழைக்கப்படும் புதுச்சேரியில் வெற்றி கொண்டாட்டங்கள் களைக்கட்டியது. ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போ... மேலும் வாசிக்க
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றியபோது அவரை அவமதிக்கும் வண்ணமாக 900 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான த... மேலும் வாசிக்க
திருட்டு வழக்கில் பிடிபட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 2010-ம... மேலும் வாசிக்க