பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்ற... மேலும் வாசிக்க
உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரில் உள்ள 14 இரும்பு படிக்கட்டுகள் 5 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவர் கட்டுமானம் 1887 ஆம் ஆண்டு துவ... மேலும் வாசிக்க
மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான விளம்பரத் துண்டுப்பிரசுரங்களை லாச்சப்பல் பகுதியில் வைத்து போராளிகள் பொதுமக்களுக்கு விநியோகித்துக்கொண்டிருந்தனர். அதே நேரம், அங்கு வந்த குழுவினர் அதைக் கவனித்து,... மேலும் வாசிக்க
பாரிசில் உள்ள தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசத்தில் ஈழத்தமிழர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. குறித்தநபர் மாவீரர்நாள் துண்டுப்பிரசுரங்களை லா... மேலும் வாசிக்க
பிரான்ஸ் நாட்டில் 80 வயதான மூதாட்டி ஒருவரை கற்பழித்து கொடூரமாக கொன்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தென்மேற்கு பிரான்ஸில் உள்ள Agen என்ற நகரில் தான்... மேலும் வாசிக்க
பிரான்சில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதி ஒருவனின் பெயரை இனி குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இந்த மாத துவக்கத்தில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அ... மேலும் வாசிக்க
பிரான்ஸ் நாட்டில் ட்ரோன் எனப்படும் சிறிய ரக விமானங்கள் மூலம் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களை தடுக்க கழுகுகளுக்கு அந்நாட்டு விமானப்படை பயிற்சி அளித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந... மேலும் வாசிக்க
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா செராவத் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பிரபல அமெரிக்க மொடல் கிம் கர்தாஷியனிடம... மேலும் வாசிக்க
பிரான்சில் ஆக்ரோஷமான ஆடுகளின் கூட்டத்தில் சிக்கிய முதயவர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Cestas என்ற கிரா... மேலும் வாசிக்க