கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்திலும், நெருக்கடியிலும் பிரித்தானியா எப்படி சமாளித்து வருகிறது என்ற பெருமையை மகாராணியார் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸால... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் 16 ஆண்டுகள் செவிலியராக பணியாற்றிய இளம் தாய் ஒருவருக்கு கொரோனா தொற்றிய நிலையில், அவரது கணவர் குழந்தைகளைக் குறித்து கவலைப்படாதே என்று கூறிய மறுகணம் அவரது உயிர் பிரிந்துள்ளது.... மேலும் வாசிக்க
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உறவுகளை சிதைத்து தனிமைப்படுத்தியிருக்கிறது. இறுதிக் கிரியைகளின் போது கூட எவரும் இல்லாமல் நடத்தப்படும் துயரங்களும் அங்கங்கே நடந்து கொண்டிருக்கிறது. பிரித்தானிய... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட அரீமா நஸ்ரின் (36 வயது) என்ற பெண் தாதி மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைந்த இவர் நல்ல உடல் ஆரோக்கிய நில... மேலும் வாசிக்க
பிரித்தானிய மக்கள் தொகையில் கால் பங்கு மக்கள் தற்போதும் அரசு அறிவித்துள்ள சமூக விலகலுக்கும் சுய தனிமைப்படுத்தலுக்கும் மறுப்பு தெரிவித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவி... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளதாக மூத்த அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை நிலவரப்படி நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின்... மேலும் வாசிக்க
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது. இதனால் நோய்வாய்பட்டவருக்கு குறைந்தளவு ஒட்சிசனே உட்செல்கின்றது. இந்நிலை தொடரின் மரணம் சம்பவிக்கும். இதனை தடுப்பதற்காக வென்ட... மேலும் வாசிக்க
உலகிலேயே அதிக வயதுகொண்ட கொரோனா நோயாளி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் சால்போர்ட் (Salford) நகரத்தைச் சேரந்த 108 வயதான ஹில்டா சேர்ச்சில் (Hilda Churchill) என்ற பெண்மணி, கொரோனா... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி வெளியில் வந்த 13 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக பிரி... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போதைய நிலை என்ன என்பது குறித்து பார்ப்போம். கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் மட்டும் 17,089 பேர் பாதிக்கப்பட்... மேலும் வாசிக்க