இங்கிலாந்தின் ஹல் நகரில் இருவர் திருமணம் செய்யாமல் 7 வருடமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் உடலுறவு கொண்டதில் அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் பிரசவ வலியால்... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படைய சம்பளத்தை உயர்த்துவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில் 25 வயதுக்கு... மேலும் வாசிக்க
டயானா பிரிட்டன் மட்டுமின்றி, உலக மக்களாலும் மறக்க முடியாத பிரிட்டிஷ் பிரின்சஸ். இவரது சமூக சேவையில் துவங்கி, மரணம் வரை அனைத்தும் உலகறிந்த செய்தியாக மட்டுமின்றி, மனதை விட்டு நீங்காவண்ணம் அமைந... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் இரவு முழுவதும் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டதால் வெடித்து சிதறியதில் படுக்கையறை முழுவதுமே கருகிப் போனது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பிரித்தானியாவின் வ... மேலும் வாசிக்க
பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்துக்கான புதிய இலங்கை உயஸ்தானிகராக அமரி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அமரி விஜேவர்தன தனது நியமனக்கடிதத்தை பிரித்தானிய மகாராணி எலிசபெத்திடம் இன்று கையளித... மேலும் வாசிக்க
ஐக்கிய அமீரகத்தில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு பொலிசார் பாதிக்கப்பட்ட பெண்ணை சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப... மேலும் வாசிக்க
பிரபல பிபிசி நிகழ்ச்சி தொகுப்பாளரான விக்டோரியா பிரிட்ஜ் நேரலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்... மேலும் வாசிக்க