நாளை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால் நடத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக இன்றைய தினம் தீர்மானிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனி... மேலும் வாசிக்க
சிறைக் கைதிகளின் மத்தியில் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இடப்பற்றாக்குறை காரணமாக கைதிகளுக்கு போதியளவு இடவசதிகள் கிடையாது எனவு... மேலும் வாசிக்க
திட்டமிட்டப்படி நாளை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபடுவோம் என ரயில்வே தொழிற்சங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது. நேற்று கொழும்பில் நடத்தபட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த ஒன்றியத... மேலும் வாசிக்க
அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அமைச்சர்கள் பயணங்களை மேற்கொள்ளும் போது பாதுகாப்பிற்காக அதிக பட்சமாக இரண்டு பாதுகாப... மேலும் வாசிக்க
வடக்கில் இராணுவ முகாமக்ளுக்கு வெளியே எந்தவொரு பௌத்த சிலைகளையும் அமைக்க வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கின் முப்படை பிரதானிகளுக்கு இவ்வாறு தாம் பணிப்புரை விடுத்... மேலும் வாசிக்க
கருணாவின் அறிவுறுத்தலின் பேரில் அவர் சார்பான குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரபாகரன் சார்பு உறுப்பினர்களைக் கொலை செய்வதற்கு இராணுவத்திற்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மு... மேலும் வாசிக்க
அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனைகள் அமைச்சரவையில் இன்று (செவ்வாய்க்கி... மேலும் வாசிக்க
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் உரிய நடைமுறையின்றி உத்தியோகபூர்வபேச்சுவார்த்தை நடத்தியமை தொடர்பில் பெல்ஜியத்தின் இளவரசர் லோரன்ட் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பெல்ஜியத்த... மேலும் வாசிக்க