வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு அன்பு வணக்கம். இதற்கு முன்பும் ஒரு சில தடவைகள் தங்களுக்குக் கடிதம் எழுதிய ஞாபகம். எனினும் இக் கடிதம் முன்னைய கடிதங்களை விட வித்தியாசமானது எனலாம். வலிகாமத்தில்... மேலும் வாசிக்க
கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதி அமைச்சராக பதவி வகித்த... மேலும் வாசிக்க
இலங்கையை சேர்ந்த இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து புதிய வாடகை வண்டி முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் காதலர்களுக்கான பொது இடங்கள் குறைவாகவே உள்ளன. இதனால்... மேலும் வாசிக்க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் அளித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் திறைச்சேரியில் 40000 இ... மேலும் வாசிக்க
கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசூரியவை கொலை செய்ய சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பல்லேகலே பலகொல்ல... மேலும் வாசிக்க
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கு சீன அரசாங்கத்தின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த அ... மேலும் வாசிக்க
இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இதுவரை தேசிய ஆள் அடையாள அட்டை பெறாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற... மேலும் வாசிக்க
கடந்த 30 வருட கால யுத்தத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து இன்று ஓரளவு கரைசேர்ந்து வாழும்போது, ஆங்காங்கே இனவாத புகை கக்கப்படுவது நல்லாட்சிக்கு உகந்ததல்லவென தெரிவிக்கப்படுப்பட்டுள்ளது. கிழக்... மேலும் வாசிக்க