சற்றுமுன் வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வவ... மேலும் வாசிக்க
யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கான நிதியை 500 மில்லியனால் குறைத்துவிட்டு நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்துவது வெக்கக்கேடான செயல் என மக்... மேலும் வாசிக்க
எதிர்வரும் 2017ம் ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டம் தேசிய நல்லாட்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது தொடர்பான தண்டப்பணத் தொகை பார... மேலும் வாசிக்க
இலங்கை வான்பரப்பினை விண்வெளி மையம் கடந்து செல்லும் நிகழ்வை இன்று அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.40 மணியளவில் இலங்கையின் வான் பரப்பில் விண்வெளி மையம் கடந்து செல்லும்... மேலும் வாசிக்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சம்மேளனங்களின் குழுக்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின்... மேலும் வாசிக்க
ஆறுமாத கர்ப்பிணிப் பெண்ணின் பிட்டப் பகுதியை பிளேட் ஒன்றினால் வெட்டிய நபரை பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மஹரகம நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மே... மேலும் வாசிக்க
இன்று மாலை நாட்டின் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் வட மாகணங்களில் 75... மேலும் வாசிக்க
சர்வதேச போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த ஆறு மாதங்களில் 10 மாலைதீவுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து... மேலும் வாசிக்க
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள உள்ளமைக்கு அமெரிக்க செனட் சபையின் நீதித்துறைத் தலைவர் சக் க்ரேஸ்லி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். எனினும் இந்த விடயம் தொடர்ப... மேலும் வாசிக்க