யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பலநல உத்தியோகத்தர்கள் யாழ்.மாநகரசபை நுழைவாயிலை மறித்து நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி ஆரம்பிக்கப்... மேலும் வாசிக்க
தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும் சிங்கள மாணவர்களுக்கு தமிழையும் கற்பிப்பதை கட்டாயமாக்கும் சட்டமூலத்தை மாகாண சபையில் கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து... மேலும் வாசிக்க
இவ் வருடத்தில் இதுவரையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எ... மேலும் வாசிக்க
காங்கேசன்துறையில் இருந்து காலிக்கு பாரிய அளவிலான பயணிகளுடன் பயணித்த யாழ்தேவி ரயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை நபர் ஒருவர் தடுத்துள்ளார். வடக்கு ரயில் வீதியின் 108 3/4 கிலோ மீற்றர் மைல் க... மேலும் வாசிக்க
தமிழ் மக்களின் காணியில் சிங்கள குடியேற்றத்தை நிறுவ மேற்கொண்ட முயற்சியை தட்டிக்கேட்ட தமிழ் அதிகாரிளை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமன்றி, புலி முத்திரையும் குத்திய மட்டக்களப்பு மங்களராமய... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத வழிபாடு நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். இதன்போது பெண்ணொருவர் அவருக்கு அதிர்ச்சி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அக்குரஸ்ஸ, அல்கிரிய, கஹவில்கொட விகாரையில்... மேலும் வாசிக்க
இலங்கையின் பூர்விக வரலாறு! இதை படித்தால் தமிழர் யார் புரியும்! 01.உலக மொழிகளில் ஆதிமொழி தமிழ் .இதை ஆங்கிலேயர்களே ஆராட்சி மூலம் நிறுவியும் ஏற்றும் கொண்டுள்ளனர்.ஆகவே ஆதிக்குடியினம் தமிழினம் .த... மேலும் வாசிக்க
ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை ஏற்றுக் கொண்ட, இலங்கையை அமெரிக்கா முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்... மேலும் வாசிக்க
மத்திய வங்கியை தனியார் மயப்படுத்தினால் நிதி முறைமையே வீழச்சியடைந்து விடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்... மேலும் வாசிக்க