திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை ச... மேலும் வாசிக்க
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ... மேலும் வாசிக்க
மேஷம் உணர்வு பூர்வமாக வாழும் வாழ்க்கையில்தான் சுவாரசியம் இருக்கும் என்று நம்புபவர்கள், அதைவிட உண்மையாக வாழ்வதே மிகச் சிறந்தது என்று நினைப்பவர்கள், நீங்கள். 10ம் தேதிவரை உங்களுடைய ராசிநாதன் ச... மேலும் வாசிக்க
குருவிற்கு சொந்த வீடாக அமைந்த மீனத்தில் சூரியன் பங்குனி மாதத்தில் சஞ்சரிப்பார். ‘உத்ரம்’ நட்சத்திரம் வரும்பொழுது பங்குனி உத்திரம் என்ற பார் போற்றும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து க... மேலும் வாசிக்க
எண்களில் சிறப்பு வாய்ந்தது ஒன்பது. ஒன்பதிற்கு ‘நவம்’ என்று பொருள். ஒன்பது கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்வில் வளர்ச்சிக்கு அடிப்படை என்கிறது ஜோதிடம். நவக்கிரகங்கள்: சூரியன், சந்திரன், செவ்வா... மேலும் வாசிக்க
பங்குனி மாதத்தில் அம்பிகையின் ஆலயங்களில் பூச்சொரிதல் விழா நடைபெறும். வாசமுள்ள, வண்ண வண்ண மலர்களை, கூடைகளில் ஏந்தி பாத யாத்திரையாகச் சென்று அம்பிகையின் மேல் தூவி பக்தி செலுத்துவர். இதனால் அற்... மேலும் வாசிக்க
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி... மேலும் வாசிக்க
‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்பது முன்னோர் வாக்கு. சிலரது பார்வைகள் பட்டாலே உடனடியாக அதன் பலன் தெரியும். பொதுவாகவே குழந்தைகள் அழகாக இருந்தால் பார்ப்பவர்கள் அந்தக் குழந்தையைத் தூக்க... மேலும் வாசிக்க
அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். உங்களின் திறமை பளிச்சிடும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். கொள்கைப் பி... மேலும் வாசிக்க
மணி அடித்து பூஜை செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த ஓன்று.. அந்த மணிக்கே பூஜை செய்ய வேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன! பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்ட... மேலும் வாசிக்க