தெய்வ தரிசனத்தால் திருப்தி காண வேண்டிய நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோக முயற்சியில... மேலும் வாசிக்க
நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு. 4,13,22, 31 ம் தேதிகளில் ப... மேலும் வாசிக்க
இறைவனை மலர் கொண்டு பூஜிப்பது வழக்கம். அன்றைய தினம் மலர்ந்த மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதால், அவன் மனம் குளிர்ந்து, பக்தர்கள் வேண்டும் வரங்களை தந்தருள்வான். அதனால்தான் இறைவழிபாட்டில் பூக்க... மேலும் வாசிக்க
நாம் யாரோடு இணைந்திருக்கிறோம் என்பதை வைத்து, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளும். இறைமகன் இயேசுவோடு இணைந்திருந்தால் நமது வாழ்க்கையே அதை பறைசாற்றிவிடும். இயேசுவின் மரணம் உயி... மேலும் வாசிக்க
நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. பிள்ளை களின் கல்வி முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குதூகலம் அதிகரிக்கும... மேலும் வாசிக்க
மகிஷன் என்ற அரக்கனை வதம் செய்த துர்க்கை ரத்த வெறியில் பிரமையுடன் திளைத்த போது, இங்குள்ள இறைவன் மாணிக்க வண்ணரால் அவளது ரத்தப் பிரமை நீக்கப் பெற்றது. வேண்டுபவர்களுக்கு வேண்டுவதை அருளும் வண்ணம்... மேலும் வாசிக்க
முன் காலங்களில் அடர்ந்த மரங்கள் இருந்த வனப்பகுதிகளிலேயே ஆலயங்கள் உருவாகின. பின்னர் வனப்பகுதிகள் நகரங்களாக உருமாற்றம் செய்யப்பட்டபோது, அந்தப் பகுதியில் எந்த மரம் அதிகமாக இருந்ததோ, அந்த மரம் க... மேலும் வாசிக்க
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளம் தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து, உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லிய... மேலும் வாசிக்க
எனது தர்பார் எப்போதும் திறந்தே இருக்கும். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வந்து பேசலாம் என்றார் சீரடி சாய்பாபா. இதை அவர் செயலிலும் நடத்திக் காட்டினார். அவரை ஏழைகள், பணக்... மேலும் வாசிக்க
நம்மிடத்தில் எத்தனை வளங்கள் இருப்பினும் செல்வ வளம் முக்கியமானது, பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பும் அதுவே. அதனாலேயே அஷ்டலட்சுமிகளில் தனலட்சுமிக்கு வரவேற்பு அதிகம். சில வழிமுறைகளை நாம் கடைப்ப... மேலும் வாசிக்க