தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி. இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்க... மேலும் வாசிக்க
இருபத்தியேழு நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்கள்தான் “திரு”என்று ஆரம்பிக்கும் அவை திருவாதிரை,திருவோணம்.முன்னது சிவனுக்கு உரியது மற்றொன்று விஷ்ணுக்கு உரியது. இதனால், சிவபெருமானை ஆதிரையின்... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரம் வாழ்க்கைப் பலன்களை அறிய நமக்கு பல்வேறு விதமான வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது. ராசி, நட்சத்திரம், கிழமை, திகதி, மகா தசைகள் என்று எத்தனையோ வழிகள் மூலமாக நாம் பலன்களை தெரிந்துக... மேலும் வாசிக்க
தேடிய வேலை திடீரெனக் கிடைக்கும் நாள். கொடுத்தவாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அஞ்சல் வழியில் ஆச்சர்யப்படத்தக்க தகவல் வந்து சேரும். புதிய முயற்சியில் வெற... மேலும் வாசிக்க
அம்பிகைக்கு இறைவன் தனது உடலில் இடப்பாகத்தை அளித்து மாதொரு பாகனாக நின்ற நாள் கார்த்திகைத் திருநாளாகும். அந்த நாளின் இனிய மாலைவேளையில் சிவசக்தியர் இருவரும் ஓருடலாக நின்று களி நடனம் புரிய, அன்ப... மேலும் வாசிக்க
யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது. இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய இந்த நிகழ்வினை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இதை இங்கே பதிவு செய்கிற... மேலும் வாசிக்க
வார்த்தை களால் வர்ணிக்க முடியாத அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மக்களின் இதயங்களின் ஆழத்தில், நபிகளாரின் கண்ணியம் வேரூன்றி இருந்தது. இறைத்தூதர்... மேலும் வாசிக்க
“கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. நாம் எதிர்பார்த்... மேலும் வாசிக்க