ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு ப... மேலும் வாசிக்க
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பிரசாத சமையல் செய்யப்படுவது முழுக்க முழுக்க மண் பானைகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கம் காலம் காலமாக செய்யப்படுகிறது. கோயில் பிரசாதமான வெண்பொங்கல்... மேலும் வாசிக்க
உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் இறைமகன் இயேசுவுக்கு அடுத்தபடியாக அவரை ஈன்று, வளர்த்து உலகுக்குத் தந்த அன்னை மரியாளை வழிபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் ஆரோக்கிய அன்னை வேளாங்... மேலும் வாசிக்க
சென்னை, அடையாறு பகுதியில், தரமணி செல்லும் ரோட்டின் அருகே மத்தியகைலாஷ் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள 33 தெய்வத் திருவுருவங்களும் இந்தக் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானத்தால் கொடுக்கப்பட்டவ... மேலும் வாசிக்க
நபித்துவத்தின் பத்தாவது வருடம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் மரணமடைந்தபோது நபிகளார் வேதனையால் சூழப்பட்டிருந்ததோடு கதீஜா (ரலி) அவர்களின் உடல்நிலை குறித்த கவலையிலும் இருந... மேலும் வாசிக்க
மகா கணபதி தியான ஸ்லோகம் : மூக்ஷிக வாஹந மோதக ஹஸ்த சாமர கர்ண விலம்பித ஸுத்ர வாமந ரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே ஐயப்பனுக்கு மாலை அணியும் முன் சொல்லும் மந்திரம் ஞானமுத்ராம் சாஸ்த்ரு... மேலும் வாசிக்க
திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட... மேலும் வாசிக்க
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் பல பணிகளை விட்டு விடும் சூழ்நிலை உருவாகும். சுபகாரியச் செலவு உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சேமிப்பில் சிறிது கரையும். முன்னேற்றம் கூடும்... மேலும் வாசிக்க
மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் வகிக்கின்றன. இரவில் நாம் தூங்கும்போது தான் கனவுகள் பெரும்பாலும் வரும். அவ்வாறு வரும் கனவுகளின் பலன்கள் குறித்து பார்ப்போம்!! * பழங்கள் நிறைந... மேலும் வாசிக்க