சபரிமலைக்கு செல்கிறவர்கள் பிரம்மச்சரிய விரதத்தை மிகக் கடுமையாக அனுஷ்டிக்க வேண்டும். இது ஏன் தெரியுமா? மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்த அசுரன் மகிஷனை தேவி சம்ஹரித்தவிவரம் தேவி மகாத்மியத்தி... மேலும் வாசிக்க
1.ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம 2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம 3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம 4.ஓம் சேஷ சாயினே நம 5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம 6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம 7.ஓம் ஸர்... மேலும் வாசிக்க
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் 1-ல் நின்றால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும். குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு உத்தியோகம் கிடைக்கும். குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனு... மேலும் வாசிக்க
ஒருவன் வாழ்வில் முக்கியமான மூன்று செல்வம், வலிமை, அறிவு ஆகும். இவற்றை பெற வேண்டுமானால் முப்பெரும் தேவியரின் யோகம் குறித்தவன் ஜாதகத்தில் சிறப்புற்று இருக்க வேண்டும். அவ்வாறு, முப்பெரும் தேவிய... மேலும் வாசிக்க
கும்பகோணத்திற்கு அருகே உள்ளது திருச்சிற்றம் என்ற ஊர். இதன் அருகில் விளத்தொட்டி என்ற கிராமம் இருக்கிறது. பிரம்மபுரீஸ்வரர் திருத்தலம் முருகப்பெருமான் தொட்டிலில் வளர்ந்த தலமாக போற்றப்படுகிறது.... மேலும் வாசிக்க
செய்முறை : கட்டை விரலை மடக்கி, நடுவிரலின் அடியில் வைத்து, நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நீட்டி இருக்க வேண்டும்.... மேலும் வாசிக்க
ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கு அழகாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப... மேலும் வாசிக்க
பணி நிரந்தரம் பற்றிய செய்தி வந்து சேரும் நாள். பணவரவு திருப்தி தரும். பண நெருக்கடிகள் தீரும். உடன் பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். முதலீடுகள... மேலும் வாசிக்க
அது ஒரு மலைக்கோவில். சிவதலமான அந்த மலையின் மீது ஏறி முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். வழியில் குகை போன்ற ஒரு புதர் இருந்தது. அதில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது ஒரு கால் மடக்கி வ... மேலும் வாசிக்க
மாகதர் என்னும் முனிவருக்கும், விபுதை என்ற அசுரப் பெண்ணுக்கும் பிறந்தவன் கயமுகாசுரன். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றி, எந்த ஆயுதத்தாலும் தான் அழியக்கூடாது என்று வரம் பெற்றான். வரம் பெ... மேலும் வாசிக்க