ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம் வன முத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம் சா;தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம் சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாத... மேலும் வாசிக்க
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பது நம் முன்னோர்களின் கூற்று. பொதுவாக காலையில் மட்டுமே நடைபெறும் திருமணமானது, இன்றைய காலத்தில் இரவிலும் நடத்தப்படுகின்றது. மகிழ்ச்சியாக நடைபெறும் இந்த... மேலும் வாசிக்க
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். திருமண முயற்சிகள் கைகூடி வருவதற்கான அறிகுறி தோன்றும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். பிரச்சினைகள் அகலும் நாள். பிரபலமானவர... மேலும் வாசிக்க
ஒருவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். கால்நடைகள், நிலபுலன்கள், வேலையாட்கள் என அவர்கள் செல்வச் செழிப்புடன் இருந்தார்கள். மூத்த மகன் அமைதியானவன். தந்தைக்கு உதவியாய் இருந்தான். இளையவன் அவனுக்... மேலும் வாசிக்க
“இஸ்லாத்தில் விவாகரத்து செய்வது மிகவும் எளிது. ‘தலாக் தலாக் தலாக்’ என்று மூன்று முறை சொன்னால் மண முறிவு ஏற்பட்டு விடும்; முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்து செய்வது அதிக அளவில் உள்ளது” என்பன போ... மேலும் வாசிக்க
‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’ – என்ற சரண கோஷத்தில், ‘ஓம்’ – என்பது சரணவ மந்திரமாகும். சுவாமி என்பது முக்தணங்களான நஜோ – தமோ – ஸ்தவ தணங்களை ஜயித்து, இதனை அகற்றவல்லது ‘சுவ... மேலும் வாசிக்க
வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் நாள். வருமானம் திருப்தி தரும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கட்டிடப் பணியில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கை கூடி வரும்.... மேலும் வாசிக்க
* சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து காக்கைக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும். * சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுடன் விரதம் இருந்து சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபட வேண்டும்.... மேலும் வாசிக்க
காக்கும் கடவுள் என்று சிறப்பு பெயர் பெற்றவர் மகாவிஷ்ணு. வைணவ சமயத்தின் தலைவனாக விளங்கும் இவர், நீலநிற மேனியை கொண்டவர். வைணவ சமயத்தில் பரமாத்மாவை அடைவது எளிதான முறையாகக் கூறப்பட்டிருக்கிறது.... மேலும் வாசிக்க