தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் 86வது அகவை நேற்றைய தினம் கொண்டாடப்பட்டுள்ளது. திருகோணமலை அன்புவழிபுரம் மக்கள் இவரது பிறந்த தினத்தை வெ... மேலும் வாசிக்க
கடந்த 2011ஆம் ஆண்டு பேச்சுக்கு என்னைத் தனது மாளிகைக்கு அழைத்து மிரட்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடந்து கொண்டார். அவர் மட்டுமல்ல, அங்கிருந்தவர்கள் எல்லோரும்... மேலும் வாசிக்க
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி சர்வதேச மன்னிப்புச் சபை புதிய பிரசாரமொன்றை முன்னெடுத்துள்ளது. குறித்த ஐந்து மாணவர்களும் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2... மேலும் வாசிக்க
திருகோணமலையில் குடித்து விட்டு வீதியில் மோசமாக நடந்து கொண்ட நபர் ஒருவருக்கு 3000 ரூபாய் தண்டப் பணம் விதித்ததோடு, அத்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்ட... மேலும் வாசிக்க
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட ஆறு... மேலும் வாசிக்க
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு எங்களுடைய கல்வி அமைச்சு ஆகியன இணைந்து... மேலும் வாசிக்க
திருகோணமலை படுகொலை!! பொறுப்பு கூற அரசாங்கம் தவறியுள்ளது.. சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டு!!
திருகோணமலையில் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி 5 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது. சம்பவம் இடம்பெற்று 12 வருடங்கள் ந... மேலும் வாசிக்க
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகமவின் பாரியார் தீப்தி போகல்லாகம காலனித்துவ கால ஆளுநர் போன்று செயற்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த வாரம் திருகோணமலையிலுள்ள இந்த... மேலும் வாசிக்க
மூதூரிலுள்ள ஆலயமொன்றிட்குள் நுழைந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் செயலானது வழிப்பாட்டுக்காக வந்தவர்களை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவமானது நேற்று காலை இடம்பெற்றுள்ளதா... மேலும் வாசிக்க
இலங்கையில் மனைவியின் விருப்பமின்றி அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கினால் தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டமூலம் விரைவில் நிறைவேற்றபடவுள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெ... மேலும் வாசிக்க