தனது 9 வயதான மகளை மரக்குற்றியால் தாக்கிய தந்தையொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் நேற்று இரவு எட்டு மணியளவில் மொரவெவ பொலிஸாரால் இவர் கைது செய்... மேலும் வாசிக்க
திருகோணமலை, நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற மருதமுனையைச் சேர்ந்த நிதீஸ் முகம்மட் என்ற 24 வயது இளைஞன நேற்று மாலை நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். குடும்பத்துடன் சுற்றுலாச் சென்று, குளித்துக் கொ... மேலும் வாசிக்க
கிழக்கு கடற்படை வீர்ர்களால் நேற்று திருகோணமலை, ரவுன்ட் தீவு மற்றும் கெவுலியா துடுவ கடற்பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு யானைகள் உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளன. ரோந்து பணிகளில் ஈ... மேலும் வாசிக்க
திருகோணமலை – மாவிலாறு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொ... மேலும் வாசிக்க
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இருவரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் தந்தையின் நண்ப... மேலும் வாசிக்க
இன்புலுவன்ஸா-ஏ (H1N1) வைரஸ் தொற்று காரணமாக கர்ப்பிணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஸபீர் றிமாஸா என்ற 32 வயதான கர்ப்பிணிப்பெண் ஒருவரே இன்... மேலும் வாசிக்க
திருகோணமலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யொவுன்புர நிகழ்வில் கலந்துகொள்வதற்காக திருகோணமலைக்கு வருகை தந்திருந்து ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... மேலும் வாசிக்க
திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். திருகோணமலையில் இருந்து பயணித்த பேருந்தம், மட்டகளப்பில் இருந்து பயணித்தமுச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.... மேலும் வாசிக்க
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவியொருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்... மேலும் வாசிக்க