திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோயைத்தவிர அந்த பிரதேசத்தில் அடையாளம் காணப்படாத வேறு எந்த நோயும் அங்கு இல்லை என குறிப்பிடப்படுகின்றது. சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. கிண்ணிய... மேலும் வாசிக்க
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயலின் தாக்கத்தின் காரணமாக திருகோணமலை பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இப்பகுதியில் காற்றானது மணிக்கு 1௦௦ கிலோமீட்டர் வேகத்துடன் வீசும் என எதிர்வ... மேலும் வாசிக்க
திருகோணமலை 4ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த தனி நபருக்கு சொந்தமான தனியார் பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.00 மணியளவில் அடையாளம் தெரியாத... மேலும் வாசிக்க
கிண்ணியா – சூரங்கல் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் குளியலறையில் வழுக்கி வீழ்ந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந... மேலும் வாசிக்க
திருகோணமலை, கன்னியா உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வைத்து, தன்னுடைய மனைவியான ராஜலக்ஷ்மனன் நித்தியா (வயது 32), மகள்களான காயத்திரி (வயது 10), சந்திய... மேலும் வாசிக்க
குடும்பஸ்தர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொலை செய்த கோரச் சம்பவம் ஒன்று திருகோணமலை கிண்யா பகுதியில் இடம்பெற்றுள்ளது. 32 வயதுடைய தாய் மற்றும் 18, 8 வயது... மேலும் வாசிக்க