புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்... மேலும் வாசிக்க
நாடு முழுவதும் உள்ள துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கான நினைவுகூரல் நடைப்பெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவு... மேலும் வாசிக்க
மண்டைதீவு பகுதியிலுள்ள நன்னீர் குளங்கள் இன்னமும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று(24) இடம்பெற்ற வரவுசெலவு தி... மேலும் வாசிக்க
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரின், வங்கிக் கணக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. யாழ்ப்பாண... மேலும் வாசிக்க
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கி தரவுகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் 14 வங்கிகளிட... மேலும் வாசிக்க