கட்டிய, வீதி அபிவிருத்தி தொழில்நுட்பம் உலகளவில் மிக வளர்ச்சியடைந்து விட்டது. இலங்கையிலும் நகரிற்கு மேலாக செல்லும் மெட்ரோ ரயில் திட்டமொன்று விரைவில் அறிமுகமாகவுள்ளது. இப்ப வீதிகள், போக்குவரத்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. பொது அமைப்புகள... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – கொழும்பு நெடுங்சாலையில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் இன்று பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி வைத்திய அதிகாரி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்... மேலும் வாசிக்க
கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சின் அனுசரணையுடன் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடாத்திய கர்நாடக சங்கீத போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில், ஆரையம்பதி செல்வாநகரைச் சேர்ந்தவரும் ஆரையம்பதி இராம... மேலும் வாசிக்க
கல்கிஸ்ஸ – கல்தேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (புதன்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு பொலிஸ் தலைமைப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (புதன்கிழமை) அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலில் மோதுண்டே இ... மேலும் வாசிக்க
ட்டக்களப்பு வவுணதீவு சோதனைச் சாவடி மீனாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அஜந்தனின் வீட்டில் பொலீசார் இன்று தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச் சாவடியில் இருந்த இர... மேலும் வாசிக்க