மட்டக்களப்பு புன்னச்சோலை கிராமத்தை சேர்ந்த தாயும், மகனும் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரி... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு, ஆயித்திய மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்வோருக்கு அரச பேருந்துகளில் அளவுக்கு மீறிய கட்டணங்கள் அறவிடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விஷேட சேவை என பேருந்து சேவையை ஒழுங்குப... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – பாலமீன்படு, முகத்துவாரம் கடலை அண்டிய பகுதியில் இராட்சத ஜெலிபிஷ் (நட்சத்திர மீன்) பிடிபட்டுள்ளது. சுமார் 30 கிலோ கிராம் எடையுடைய மிகப்பெரிய ஜெலிபிஷ் மீனவரின் வலையில் சிக்கியுள்... மேலும் வாசிக்க
தாயும் மகனும் உந்துருளியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று வழிமறித்துத் தாக்கியுள்ளது. இதனால் தாயும் மகனும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் தனது கால்கள் இரண்டையும் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 8 ம... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – மண்டூர் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்ட இளைஞர்கள் மீது மோட்டார் வாகனம் மோதியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். வீரரையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நேற்று இரவு 7 மண... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு, பெரியகல்லாறில் உள்ள வீடு ஒன்றிற்குள் இன்று அதிகாலை புகுந்த கொள்ளையர் அங்கிருந்து 15பவுண் நிறையுடைய தாலிக்கொடியை கொள்ளையிட்டுச்சென்றுள்ளார். இன்று புதன்கிழமை அதிகாலை களுவாஞ்சிகு... மேலும் வாசிக்க
அரசியல் தீர்வு விடயத்தில் முடியுமாயின் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயுங்கள் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.... மேலும் வாசிக்க