மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா வீதியில் அலைந்து திரிந்த விசர் நாயொன்று தெருவில் போவோர் வருவோரைக் கடித்துக் குதறியதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்து உடனடியாக... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவி... மேலும் வாசிக்க
மைல்ந்தனையில் நேற்று நள்ளிரவு வந்த யானைகள் அங்குள்ள வீடு மற்றும் சேனைப்பயிர் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளனர் மற்றும் மனிதர்களையும் அச்சுறுத்தி சென்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின்... மேலும் வாசிக்க
வாய் பேசமுடியாத தமிழ் பெண்ணுக்கு அதே மாதிரி இயல்புடைய கணவன் குடும்பத்திற்கு அடுத்தடுத்த வயதிலுள்ள நான்கு பிள்ளைகள் இப்படி அமைந்தவர்களுக்கு குழந்தைகளின் கல்வி செலவு அன்றாட வாழ்க்கை செலவு இவற்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் முகாமில் ஆயுதங்களை தேடி இன்று (புதன்கிழமை) 2ஆவது நாளாக நீதிபதி முன்னிலையில் நிலத்தை தோண்டும் நடவடிக்கை நடைபெற்றது. கடந்த வார... மேலும் வாசிக்க
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த மௌலவியொருவருக்காக தன்னைப் பிணை வைத்து விடுதலை பெற்றுக் கொடுக்க கல்முனை சுபந்தாராம விகாரையின் விகாராதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்க... மேலும் வாசிக்க