மட்டக்களப்பில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை 9.00 மணியளவில் தும்பங்கேணி-பழுகாமம் சந்தியில் டிப்பர் வாகனமும் முச... மேலும் வாசிக்க
வாழைச்சேனை சமுர்த்தி வங்கியில் பாரிய நிதி மோசடிகள் இடம் பெற்றுள்ளதுடன் ஏழைகளின் பணத்தில் மோசடி செய்யும் உத்தியோகத்தர்களும் அவர்களை பாதுகாக்கும் அதிகாரிகளும். நுன்கடன் பெற்று பிரதேச மக்கள் தற... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு கரடியனாறில் சட்டவிரோதமாக தேக்குமர குற்றிகளை ஏற்றிச் சென்ற 3 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்... மேலும் வாசிக்க
இனப்படுகொலையாளிகளான சிறீலங்கா இராணுவ சிப்பாய்களால் மட்டக்களப்பில் இரண்டு தமிழ் பாடசாலை சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பனிச்சங்கேணி பாடசாலை மாணவிகள் இருவரே இவ்வாறு பால... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – கிரான் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் ச... மேலும் வாசிக்க
உள்ளூர் செய்திகள்:காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கிரான் அருகே இந்த விபத்து சற்று... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் ஒரு இளைஞன் பெண்கள் பெயரில் பொய் முகப்புத்தக கணக்குகளை உருவாக்கி, தன்னுடன் பணிபுரியும் பெண்களை ஆபாசமாக சித்தரிது கேவலப்படுத்தியதை கையும் களவுமாகப் பிடித்தார்கள் அந்தப் பெண்கள்.... மேலும் வாசிக்க
கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்துடன் வான் மோதி கோர விபத்து! மூவர் பலி காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்த... மேலும் வாசிக்க