போதைப்பொருள் விற்பனையில் பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்துவதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமனகுமார தெரிவித்தார். அக்கரைப்பற்று ஸ்ரீஇராமகிருஸ்ணா கல்லூரி மாணவர்களுக்கான வீதிப்போக... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை யுவதிகள் இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள க... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர். தனியார் வகுப்புக்கு மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செ... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு பகுதியில் இரு யுவதிகளின் சடலங்கள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஏறாவூர், குமாரவேலியார்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு ஏறாவூர் நகரப் பிரதேசத்துக்குள் நச்சுப் பாம்புகள் படையெடுக்க ஆரம்பித்துள்ளதால், மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு,சந்தனமடுஆறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மூன்று மாடுகளை ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவரை ஏறாவூர்ப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். திகிலிவட்டை கிராமத்தில் நண்பரின் மரண வீட்டிற்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊரியான்கட்டு சேத்துக்குடா தீவு பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் விற்றுள்ளனர். மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்கே தனி அ... மேலும் வாசிக்க