கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமட்டை பதவிக்கு நியமித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்க... மேலும் வாசிக்க
மட்டக்களப்பபு மாநகர சபைத் தேர்தலில் 03ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு – கொக்குவில... மேலும் வாசிக்க
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு எங்களுடைய கல்வி அமைச்சு ஆகியன இணைந்து... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட திருப்பழுகாமத்தில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் குப்பைகள் கொண்டு வந்த ட்ரக்டர... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையா? சவால் விடும் உறுப்பினர்!!!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைவிட வேறெந்த கட்சியேனும் அதிகப்படியான அபிவிருத்தி செய்தமை நிரூபிக்கப்படின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக மட்டக்களப்பு ம... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போர... மேலும் வாசிக்க
நாட்டில் பெண்ணியம் பற்றி பேசுவது என்பது வேண்டப்படாத ஒன்றாகவே இன்றும் பார்க்கப்படுவதாக பெண்ணியச் செயற்பாட்டாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான எஸ்.ரி.நளினி இரட்ணராஜா கவலை வெளியிட்டுள்ளார்.... மேலும் வாசிக்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (25) மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இலங்க... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு கும்புறுமூலை வெம்பு காட்டுப் பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (21) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக கல்குடாப் பொலிஸார் தெரிவித்தனர். கும்புறுமூலை... மேலும் வாசிக்க
தகவலறியும் உரிமைச்சட்டம் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வைக்கப்பட்ட பொறியாக கருதப்பட்டாலும் நல்லாட்சி என்ற விடயத்தில் மிக அத்தியாவசியமாக உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உத... மேலும் வாசிக்க