காத்தான்குடி ஆரையம்பதி கோபாலகிருஷ்ணன் பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரையம்பதி கோபாலகிருஷ்... மேலும் வாசிக்க
பொலன்நறுவை, லக்ச உயன பிரதேசத்தில் நேற்று ரயில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மோதுண்டே இந்த நபர் உயிரிழந்துள்ள... மேலும் வாசிக்க
இளம் காதலர்கள் ஓடிச் செல்லும் போது பெண் வீட்டு தரப்பினர் பின் சென்று கொடூர தாக்குதல்; பெண் மரணம். இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு 10-10.30 மணியளவில் மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் நட... மேலும் வாசிக்க
நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்ற இளைஞனொருவன் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த... மேலும் வாசிக்க
காத்தான்குடி உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை ,இரும்பு ஆணி பல வாடிக்கையாளர் பெற்றநிலையில் இவர்களுக்கு தாமும் சளைத்தவர்களில்லை என்பதை நிறுபிக்க மட்டக்களப்பு நகரில் இன்று பரவலாக கடைபூட்ட... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல நகரப் பிரதேசங்களிலும் ‘சிறுவர் பாதுகாப்பு ஆபத்தில்’ எனும் தலைப்பிட்டு பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஊழியர் சங்கத்தினா... மேலும் வாசிக்க
சகோதரிகள் இருவர் ஏற்கெனவே அரவம் தீண்டி மரணமடைந்துள்ள நிலையில் சகோதரன் திடீர் மாரடைப்பால் மரணமாக அந்தத் துயரம் தாளாது அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வாகரைப் பிரதேசத்தை த... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நாவற்குடா, மேல்மாடித் தெருவில் வசிக்கும் 50 வயதான சின்னத்தம... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் வைத்து மோட்டார்... மேலும் வாசிக்க
மட்டக்குளி பகுதியில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் வாகனத்தில் பயணித்த அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் காரணமாகவே... மேலும் வாசிக்க