இஸ்லாமிய ஹலால் உணவகங்களில் செயற்கை பொருட்களின் தயாரிப்பில் தயாரிக்கும் உணவுகளை ருசி தேடி உண்ணச் செல்லும் தமிழர்களுக்கு இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியானது. கண்டி பகுதியில் தமிழர் ஒருவர் கொத்த... மேலும் வாசிக்க
புஸ்ஸல்லாவ பகுதியில் செல்வகந்த ஆற்றிற்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதுடன் அவருடைய சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் நேற்று முன்தினம் மால... மேலும் வாசிக்க
நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறி... மேலும் வாசிக்க
வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற நான்கு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திற்கு பணிக்காக சென்றவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்ப... மேலும் வாசிக்க
நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ ஜனபதய பகுதியில் 28.11.2018 அன்று அதிகாலை 1.30 மணியளவில் மகன் ஒருவர் தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்டதாக... மேலும் வாசிக்க
மஸ்கெலியா பிரதான வீதியில் இன்று பகல் 3 மணியளவில் ஏற்பட்ட வாகன விபத்தில் சாமிமலை கவரவிலை தோட்டத்தைச் சேர்ந்த ஆறு வயதான சசிகுமார் பிரசன்ணி என்ற சிறுமி படுகாயமடைந்த நிலையில் கிளங்கன் வைத்தியசால... மேலும் வாசிக்க
மாத்தறை எலவெல்ல பகுதியில் இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்ட இளைஞன் 19 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் ச... மேலும் வாசிக்க
மாத்தறை – எலவெல்ல வீதியிலுள்ள தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு அருகில் 19 வயதான மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு அருகில் மாணவர்களிடையே நேற்று(சனிக்கிழமை) ஏ... மேலும் வாசிக்க
மஹியங்கனை, மாபகடவெவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட... மேலும் வாசிக்க
முல்லேரியா பொலிஸ் பிரிவில் களணிமுல்ல – கங்கபோட வெலே கோவிலில் உள்ள காளி அம்மன் சிலைக்கு முன்னால் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை போத்தலால் கொடுரமாக தாக்கி, தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த நபர... மேலும் வாசிக்க