களுத்துறை மாவட்டத்தில் அரபொலகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 29 தனிவீடுகள், பெருந்தோட்ட பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டனஇதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.இந்த வீடுகளை சுகாதார போஷாக்கு மற்... மேலும் வாசிக்க
நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் இன்று காலை வெ... மேலும் வாசிக்க
மாத்தறை கம்புறுபிட்டியவில் நேற்றிரவு நடைபெற்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையுடனான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகிய நிலையில், சம்பவத்தில் தப்பிச்சென்ற சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்ப... மேலும் வாசிக்க
கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, பொலி... மேலும் வாசிக்க
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ , மத்திய , மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை... மேலும் வாசிக்க
தெற்கில் பரவிய வைரஸ் காய்ச்சல் 75 சதவீதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய தகவல் தருக... மேலும் வாசிக்க
நுவரெலிய மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு தலவாக்கலை பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால் தலவாக்கலை – ஹ... மேலும் வாசிக்க