கடுவெல – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் இன்று காலை 08.00 வரை தற்காலிகமாக மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கட... மேலும் வாசிக்க
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 18 மாவட்டங்களில் 137 தொகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 21,516 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலத்சத்து 4571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர்... மேலும் வாசிக்க
ஊவா மாகாணத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச... மேலும் வாசிக்க
இரத்தினபுரி – காஹவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றதாக காஹவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கேகாலை நோக்கி சென்ற தனியார்... மேலும் வாசிக்க
இரத்தினபுரி – கலவானைப் பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்கி , பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த 9 கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 107 பேர் மீட்கப்பட்டனர். கடற்படை... மேலும் வாசிக்க
நாட்டில் பெய்யும் தொடர்ச்சியான மழை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மாத்தறை மாவட்டத்திலுள்ள அகுரஸ்ஸ- தலாகம ஊடான மாக்கந்துர வீதி, போப்பாகொட- அகுரஸ்ஸ ஊடான மாரகொட... மேலும் வாசிக்க
சீரற்ற காலநிலையால் எஹலியகொடை , கிரிஹெல்ல , குருவிட்ட , எலபாத பிரதேசங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இதனை தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
இலங்கையில் திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சியியால் சுற்றுலா பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பகுதிகள் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.... மேலும் வாசிக்க
மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டி, நுவரெலியா பிரதான பாதையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.குறித்த மண்சரிவு நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதனால் கண்டி நுவரெலியா பிரதான... மேலும் வாசிக்க
மலையகத்தில் தொடரும் கடும் மழை காரனமாக பொகவந்தலாவ பொகவனை மற்றும் கொட்டியாகலை சில பகுதிகல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை நோர்வூட் பகுதியில் கேசல் கமுவ ஒயா பெறுக்கடுத்ததன் காரமாக நோர்வூட் ப... மேலும் வாசிக்க