நுவரெலியா – ஹட்டன் பூல்பேங் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நாளை பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்புவசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமை... மேலும் வாசிக்க
பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை 12 மணிநேர தொடர் விசாரணைகளின் பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதித்த... மேலும் வாசிக்க
சீரற்ற காலநிலை பதுளை மாவட்ட வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார் எதிர்வரும் தினங்களில் ந... மேலும் வாசிக்க
மாத்தறை, ரோதும்ப பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் பெண்ணொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (14) குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் மேலும் வாசிக்க
ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாசிக்க
கண்டி இனக்கலவரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வ... மேலும் வாசிக்க
தெனியாயவில் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையிலே நடமாடும் சேவையொன்று இடம்பெற்றது. இந்நடமாடும் சேவையின்போது அமைச்சர் மனோ கணேசன் கூறுகையில், “வெளியான வர்த்தமானி அறிக்கையின்படி ஐம்பதாயிரம் வீடுகள் வ... மேலும் வாசிக்க