யாழ். குரும்பசிட்டி கிழக்குத் தெல்லிப்பழைப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி கடந்த 12ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரத... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபிக்கு முன்னாள் கொக்குவிலை சேர்ந்த குடும்பத்தினர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். மாற்றுத் திறனாளியான... மேலும் வாசிக்க
யாழ்.கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சா புகைத்த படி 6 இளைஞர்களை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் மஞ்சுள காந்தோல தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பாக மேலும்... மேலும் வாசிக்க
மதுபான நுகர்வில் முதலிடம் பெற்றுள்ள யாழ்மாவட்டதில் 435 கிராமசேவகர் பிரிவுகளிலும் தலா 8வீதம் மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் அதிகளவான மதுபாவனை பதிவாகியுள்ள நுவரேலியா மாவட... மேலும் வாசிக்க
இன்று சனிக்கிழமை கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள அரச பேருந்து தரிப்பிடத்தின் முன்னால் அரச பேருந்து சாரதிகளிட்கும் தனியார் பேருந்து சாரதிகளிட்கும் இடையில் கைகலப்பு இடம்பெறுள்ளது இதில் தனியார்... மேலும் வாசிக்க
யாழ். மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் 3 விகாரைகள் கடந்த ஆண்டு புதிதாக முளைத்துள்ளதாக யாழ். மாவட்டச் செயலக புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் இந்த... மேலும் வாசிக்க
தமிழக முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை மதியம் 2 மணியுடன் மூடுமாறு யாழ்.வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் செல்வி ஜெ... மேலும் வாசிக்க
சட்டரீதியாகத் திருமணம் செய்வதாகக் கூறி நம்பிக்கை மோசடி செய்து குழந்தை ஒன்று பிறப்பதற்குக் காரணமான இளைஞனுக்கு, 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்த சாவகச்சேரி நீதவான... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் மற்றுமொரு மீனவர் உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போயுள... மேலும் வாசிக்க