கிளிநொச்சி பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற மூன்றாவது புகையிரத விபத்தில் இராணுவத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஐந்து இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இருவர் படு... மேலும் வாசிக்க
முல்லைத்தீவில் தனக்குத்தானே பெற்றோல் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மனைவியை மிரட்டியவர், தீ பற்றிக்கொண்டதால் உயிரிழந்த சோகச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீர்த்தக்கரை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், தனியார் ஊடகங்களை வெளியேறுமாறு ஆளுனர் பணித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையின் உச்சத்தில் நான் வாய் த... மேலும் வாசிக்க
கரிசல், புதுக்குடியிருப்பு, எருக்கலம்பிட்டி, தாராபுரம், மூர் வீதி, உப்புக்குளம், பெரிய கடை ஆகிய பள்ளிவாசல்கள், மன்னார் வைரவர் கோவில், சாந்திபுரம் பெளத்த விகாரை உள்ளிட்ட தலங்களுக்கு நேரடியாகச... மேலும் வாசிக்க
வடக்கு கிழக்குக்குத் தண்ணீர் தரப்போகின்றோம் என்று ஆசைகாட்டி ஒரு சொட்டு மகாவலித் தண்ணீரை இதுவரை தராமலே எமது காணிகளைக் கபளீகரம் செய்து வருகின்றனர். உண்மையில் மகாவலிநீர் வடக்கிற்கு வராது என்பதே... மேலும் வாசிக்க
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று... மேலும் வாசிக்க
கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலைக்குரிய அரச காணியை அடாத்தாக பிடித்து தொழில் நடாத்தி வருகின்ற கரைச்சி பிரதேசசபையின் சுதந்திரக்கட்சி உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என கரைச்... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொள்ளப்படும் நிபந்தனை மீறிய தொழில்களால் தமது தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்... மேலும் வாசிக்க
வன்னிப் பகுதியில் அழகான தமிழ்ப் பெயர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் பெயர்களை அதிகமானோர் அண்மைக்காலமாக மீண்டும் தமது பெயர்களை பழைய பெயர்களிற்கே மாற்றம் செய்வதாக மாவட்டச் செயலக பதிவாளர்... மேலும் வாசிக்க