தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு தமது கணீர் குரலால் உத்வேகம் கொடுத்த ஈழத்தின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (திங்கட்கிழமை) காலை மாங்குளத்திற்கு எடுத்த... மேலும் வாசிக்க
கிளிநொச்சியில் கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்டு இரவு பகலாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்ட த்திற்கு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு... மேலும் வாசிக்க
கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாதம் பத்தாம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளது. இது த... மேலும் வாசிக்க
கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசித்துவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தயாவதி கருணாமூர்த்தியின் மகனான கருணாமூர்த்தி தாருஷன் (வயது20) என்பவர், தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுச் செயலிழந... மேலும் வாசிக்க
படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு இரவு பகலாக மக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (புதன்... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான 2586 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டின் பின்னர் மாந்தை, கிழக்கு துணுக... மேலும் வாசிக்க
புதுக்குடியிருப்பில் வீதியில் இறங்கி கொந்தளித்த மாணவர்கள்! மு/வற்றாப்பளை ம.வி மாணவர்கள் வீதியில் இறங்கி கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு மக்களுக்காக போராட்டம்! மேலும் வாசிக்க
தமிழர் தாயகத்தில் ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மற்றும் யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்தக் கோரியும், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங... மேலும் வாசிக்க
தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த 20 நாட்களாக கேப்பாபிலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அங்குள்ள சிறுவர்கள் உளவியல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு... மேலும் வாசிக்க
புதுக்குடியிருப்பில் பிரபல உணவககம் ஒன்று சற்று முன்னர் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.குறித்த தீ மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றதாக கூறப்படுகி... மேலும் வாசிக்க