கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடா்ச்சியாக கடந்த மூன்று தினங்கள் பெய்து வரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால்... மேலும் வாசிக்க
வவுனியா – மருக்காரம்பளை வீதி பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெளிநாட்டில் இருந்து வந்தவர் சடலமாக இன்று (22) காலை மீட்கப்பட்டடுள்ளார். ஜேர்மனியில் இருந்து கடந்த 3... மேலும் வாசிக்க
வவுனியாவில் லட்ச லட்சமா செலவு செய்து விழாக்களை கொண்டாடுகிறார்கள். வறுமையில் வாடும் இந்த மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு இங்கு ஒரு அதிகாரி கூட இல்லையா…?? என்பதுதான் வேதனைக்குரியது என்று மக்கள்... மேலும் வாசிக்க
கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் முன்ன... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று(17) திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால் முல்லைத்தீவு நகர் மற்றும் கரையோர கிராம மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தற்காலிக... மேலும் வாசிக்க
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையாகி வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி எஸ்.அமலதாஸ் (வயது 46) கடந்த மூன்றாம் திகதி திடீரென மயக்கமுற்று விழுந்த நிலைய... மேலும் வாசிக்க
வவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்று(15) வீடொன்றில் வளர்த்த நாய், குட்டிகள் ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி விசித்திர உருவத்தில் பிறந்துள்ளது. அதாவது மனிதனைப் போல் கை, கால்கள் உருவம் கொண்டுள்ளது.... மேலும் வாசிக்க
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக ஏழு அடி உயரமான கஞ்சா செடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் காணப்படுவது தொடர்பில்பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அ... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான விவசாயி ஒருவர் நேற்று மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி பலியானதுடன் மற்றுமொரு விவசாயி காயமடைந்துள... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம்பகுதியில் இளைஞர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுபொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விநாயகபுரம் பகுத... மேலும் வாசிக்க