ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கருவறையில் மூலவா் சிறி பாலராமா் சிலை கடந்த 22ஆம் திகதியன்று பிரதிஷ்டை... மேலும் வாசிக்க
சோமாலிய கடற்கொள்ளையா்களால் கடற்றொழில் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு இந்தியா உதவுவதற்கு உறுதியளித்துள்ளதாக இலங்கையின் கடற்படை செய்தித் தொடா்பாளா் தெரிவி... மேலும் வாசிக்க
தமிழில் மாணவன் பேசியதை கேட்டு ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் தனியார் ப... மேலும் வாசிக்க
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் இரு நாடுகளுக்கிடையில் திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் புத்துயிர் பெறவுள்ளதாக அ... மேலும் வாசிக்க
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகரித்ததால் திருச்சியில் இருந்து சென்னை அழைத்த... மேலும் வாசிக்க
அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட12 இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த தீர்ப்பானது நேற்று (26.1.2024) யாழ். ஊர்காவற்றுறை நீத... மேலும் வாசிக்க
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 05 வயது சிறுவன் கங்கை நதியில் 15 நிமிடம் மூழ்கியநிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவ... மேலும் வாசிக்க
இந்தியாவின் அசாமை தளமாக கொண்ட ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா உருவான 44 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (24) முறைப்படி கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அமைப்பினர் தங்கள் ஆயு... மேலும் வாசிக்க
“தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளதாகவும் இந்த செயல் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலு... மேலும் வாசிக்க
விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சென்னை நாரத கான சபாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற... மேலும் வாசிக்க