அயோத்தி ராமர் கோயிலுக்கு இஸ்லாமிய பெண் ஒருவர் காவிக்கொடியுடன் 1,425 கி.மீ தூரம் நடைபயணம் செல்கிறார். பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில்... மேலும் வாசிக்க
வீட்டு பணிப்பெண்ணை தீயினால் சுட்டும், தலை முடியை வெட்டியும் கொடுமைப்படுத்திய காணொளியொன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ரேகா என்ற... மேலும் வாசிக்க
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர், வகுப்பிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சாகர் மாவட்டத்தைச் சே... மேலும் வாசிக்க
இந்தியாவின் குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்து சம்பவம் நேற்று (18.1.2023) பிற்பகல் குஜரா... மேலும் வாசிக்க
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு 20,000 வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 22 ஆம் திகதி அயோத்தியில் ராமர் கோயி... மேலும் வாசிக்க
மதுரை, அலங்காநல்லூரில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. இந்த போட்டிகளில் நூற்றுக்கணக்காக மாடுபிடி வீரர்களுடன் வலிமை மிகுந்த காளைகள... மேலும் வாசிக்க
இலங்கையின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் (16) சிறிலங்கா கடற்பட... மேலும் வாசிக்க
வரலாற்றில் முதற்தடவையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து எஞ்ஜின்களை, இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவ... மேலும் வாசிக்க
இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்திக்கொள்ள இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேம்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய ரூபாயின் 100 ஆண... மேலும் வாசிக்க
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களின் மூன்று இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம்... மேலும் வாசிக்க