தொலைந்த பூனையை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் போஸ்டர் ஒட்டி தேடி வருகின்றார். பொதுவாக மனிதர்கள் யாராவது காணவில்லை என்றால் அவர்களை போஸ்டர... மேலும் வாசிக்க
இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்ட சிலை ஒன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையானது தொலைக்காணொளி தொழில் நுட்பத்தின் மூலம் கட... மேலும் வாசிக்க
இரத்தினபுரி – கொடகவெல பகுதியில் பயணம் செய்ய வேண்டும் என கூறி முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் சாரதியை கொலை செய்துவிட்டு முச்சக்கர வண்டியை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். முச்சக்கரவண்டி சா... மேலும் வாசிக்க
கொரியாவில் நடக்கும் டான்ஸ் நிகழ்ச்சியைப் பார்க்க புறப்பட்ட 3 அரசு பள்ளி மாணவிகளை போலீசார் மீட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வரும் 3 மாணவிகள் வழக்கம்போல... மேலும் வாசிக்க
கடந்த நாட்களாக தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்து வந்த நிலையில், தற்போதுசில தினங்களாக குறைந்துள்ளமை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியினை உண்டுபண்ணியுள்ளது. இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது... மேலும் வாசிக்க
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானியப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இந்தியாவின் கோவாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானியப் பெண்ணான இவர் எம்மா லூயிஸ் ( Emma Louise Leaning, 46), என்... மேலும் வாசிக்க
தேமுதிக தலைவரும், நடிகருமான ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த்‘ கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணமானது தமிழக மக்கள் மத்தியில் ப... மேலும் வாசிக்க
தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தே.மு.தி. க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் காலமானார் மியாட் மருத்துவமனையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்... மேலும் வாசிக்க
போர்ப்ஸ் இதழ், 2023-ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திமிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் அரசியல், ஊடகம், நிதி, வணிகம் ஆகிய தளங்களில் தலைமைப... மேலும் வாசிக்க
இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை யாழிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற... மேலும் வாசிக்க