கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த 03 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மழையுடன் கூடிய காலநிலையே இதற்குக் காரணம் என ஸ்ரீலங்கன... மேலும் வாசிக்க
இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலா பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வர... மேலும் வாசிக்க
உலகில் பல்வேறு நாடுகள் பூமிக்கடியில் மேற்கொள்ளப்படும் அணுவாயுதச் சோதனைகள் மற்றும் பாரிய வெடிப்புக்கள் பூமிக்குள் உள்ள டெக்டோனிக் தகடுகளை பாதிக்கும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் து... மேலும் வாசிக்க
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை குறித்து இன்று நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட... மேலும் வாசிக்க
நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி உட்பட ஐந்து பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது பலரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திக... மேலும் வாசிக்க
மாத்தறையிலிருந்து காலி நோக்கி ஓடும் தொடருந்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாத்தறை, நுபே தொடருந்து கேட்டிற்கும் பாம்புரான புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்த... மேலும் வாசிக்க