ஊராபொல பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் அதிகளவு மது அருந்தி வன்முறையில் ஈடுபட்ட பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பிக்குவிடம் பிக்கு அடையாள அட்டை இல்லை என அத்தனகல்ல காவ... மேலும் வாசிக்க
தனியார் கல்வி நிலையங்களில் சில ஆசிரியர்கள் மாணவர்களிடம் நியாயமற்ற மாதாந்த கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கு ஒரு மாணவர... மேலும் வாசிக்க
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையத்தை செவ்வாய்க்கிழமை (13.06.2023) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒ... மேலும் வாசிக்க
வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஊடாக யாழில் உள்ள இந்த... மேலும் வாசிக்க
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா சுப்ரமணியன், ஏவ வே... மேலும் வாசிக்க
உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரக கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றி இலங்கை வைத்தியர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. இந்த சத்திர சிகிச்சை கடந்த (01.06.2023) திகதி க... மேலும் வாசிக்க
மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட சடலங்களின் பாகங்கள் பயிற்சியின் பின்னர் லொறி மூலம் மஹரகம பரோடா தோட்டத்திலுள்ள ஜோரனிஸ் பீரிஸ் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பின்றி வி... மேலும் வாசிக்க
அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடமிருந்து ஊழல் பணத்தை மீட்டு நாட்டை அபிவிருத்தி செய்யப்போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறை பண்டாரநாயக்க மகளிர் பாடசாலைக்கு இலவச பேருந்... மேலும் வாசிக்க
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரண்டு தாய்லாந்த... மேலும் வாசிக்க