இன்று(11) நாட்டின், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்கள... மேலும் வாசிக்க
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 இறக்குமதி கார்களை விடுவிப்பதாக கூறி மூவரிடம் 62 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் குறித... மேலும் வாசிக்க
இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளை போலவே இலங்கையிலும் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தமுடியும் என கூட்டமைப்பு எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பொல... மேலும் வாசிக்க
சர்ச்சைக்குரிய நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள எம்.டி.எப்.இ (MTFE SL) நிறுவனத்தின் தலைவர்கள் வெளிநாடு செல்லும் அபாயம் உள்ளதால் அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவ... மேலும் வாசிக்க
நாத்தாண்டிய, கொஸ்வத்தையில் உள்ள பாடசாலை ஒன்றில் வீட்டு பாடம் செய்யாத காரணத்தால் இரண்டாம் தர மாணவன் ஒருவரை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாணவன் தாக்கப்பட்டதாக முறைப... மேலும் வாசிக்க
உயிரிழந்த பேராசிரியை ஒருவருக்கு உரித்தான சுமார் 70 இலட்சம் ரூபா பணத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவரது கணவருக்கு வழங்கிய சம்பவம் ஒன்று கணக்காய்வாளர் நாயகம் அம்ப... மேலும் வாசிக்க
பத்திரப்பதிவு செய்த போது போலி ஆவணம் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணியை பதவியில் இருந்து நீக்கி, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நீதித்துறை சட்டத்தின் 42(4) பிரிவ... மேலும் வாசிக்க
இலங்கையில் இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக... மேலும் வாசிக்க