காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு வழிகாட்டு நெறிகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் 11 (இ) பிரிவின்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் ஆலய மற்றும் தேவாலய திருவிழாக்களில் தங்கச் சங்கிலிகளைத் திருடிய 4 பெண்கள் உட்பட 9 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியால் தேவாலயத்தில் தி... மேலும் வாசிக்க
அணிக்காக விளையாட பென் ஸ்டோக்ஸிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள... மேலும் வாசிக்க
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் தலணை விடுமுறை ஆகஸ்ட் 17ஆம் திகதி ஆரம்பமாகிறது. ஆகஸ்ட்... மேலும் வாசிக்க
சீனி வரி மோசடியில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மீட்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற... மேலும் வாசிக்க
கிளிநொச்சி கண்டவாளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 35 வருடங்களாக அவர்கள் சுத்தமான குடிநீரை பெற முடியாமல்... மேலும் வாசிக்க
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள்... மேலும் வாசிக்க
சந்தையில் எலுமிச்சை மற்றும் வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளது. நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, விளைச்சல் குறைவடைந்தமையினால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... மேலும் வாசிக்க
விசம் கலந்த நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்றைய தினம் நாராம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது. 10 ஆம் தரத்தில் கல்வி கற்கு... மேலும் வாசிக்க
வறட்சியான காலநிலை காரணமாக 21 நீர் விநியோக அமைப்புகளின் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அந்த நீர் விநியோக அமைப்புகளில் கண்காணிப்... மேலும் வாசிக்க