கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. தங்கள் வாழ்வில் சிலர் கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள். ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடை... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்துக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வல்வெட்டித்துறைக்கு சென்று மக்களை சந்தித்தார். இதன்போது, வயோதிப தாய்மார் ஜனாதிபதியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவ... மேலும் வாசிக்க
தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை ஒரு மணியளவில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட... மேலும் வாசிக்க
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இளம் தம்பதி கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கொலை சம்பவத... மேலும் வாசிக்க
தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை வசந்த பஞ்சமியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வசந்த பஞ்சமி அமைகிறது. இந்த நாளில் சரஸ்வதியின் அருளால் ஞானம், அறிவ... மேலும் வாசிக்க
பொதுவாக மனிதர்கள் என்றாலே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். காரணம் பணம் இன்றி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையே காணப்படுகின்றது. வாழ்வில் ஒவ்வொரு நாளும் பணத்தின் தே... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.... மேலும் வாசிக்க