மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் தயாரித்து விற்பனை செய்த உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான... மேலும் வாசிக்க
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச... மேலும் வாசிக்க
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (24) அன்று ம... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 56ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கடந்த 19ஆம... மேலும் வாசிக்க
இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ வீடுகளுக்கு வழங்கப்பட்ட 46 மின் இணைப்புகளுக்கான நிலுவை மின் கட்டணங்கள் 11.66 மில்லியன் ரூபாய் வசூலிக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்க... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்.பொலிஸாருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், நெல்லியடி பொ... மேலும் வாசிக்க