2025 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த 199 நாடுகள் கொண்ட கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 43.5 புள்ளிகளுடன் 168வது இடத்தில் உள்ளது. உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற அந்தஸ்தை அயர... மேலும் வாசிக்க
யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்... மேலும் வாசிக்க
2025ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டம் ஜோதிடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இக்காலகட்டத்தில் மீன ராசியில் அற்புதமான கிரகங்களின் சேர்க்கையும், அதனால் ராஜ... மேலும் வாசிக்க
மகிழ்ச்சி, அறிவு மற்றும் அமைதியின் அடையாளமாக திகழும் சந்திர பகவான் சூரிய பகவானுக்கு இணையாக கருதப்படுகிறார். அந்தவகையில், வரும் ஏப்ரல் 8ஆம் திகதி சிம்ம ராசிக்குள் சந்திரன் நுழைய உள்ளார். இதனா... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தனித்துவ குணங்கள் ஆகியவற்றிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்ப்பு க... மேலும் வாசிக்க
இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் மித்ர விபூஷண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என்றும், இது தனக்கு மாத்திரமன்றி, இந்தியாவின்... மேலும் வாசிக்க
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரிக் கொள்கையால் மகிழுந்துகளின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் படி அமெரிக்க... மேலும் வாசிக்க
நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். கிரகங்கள் இடமாற்றம் செய்யும்பொழுது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் கிரகங்கள... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவால் உயிரிழந்த கிளிநொச்சி நீர்பாசன திணைகள ஊழியரின் மரணத்தின் பின்னால் அவரது உயரதிகளின் செயலே உள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் அரசாங்கத்தில் மாதம் 4... மேலும் வாசிக்க
தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப் பிரதமர் சந்திக்கக் கூடாது என வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி A9பிரதான வீதி ஓரம் கிளிநொச்சி பொதுச்சந்த... மேலும் வாசிக்க