இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அ... மேலும் வாசிக்க
மினுவாங்கொட- குருணாகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கந்த சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொ... மேலும் வாசிக்க
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் கடந்த ஏழாம் திகதி மீன ராசி... மேலும் வாசிக்க
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு நுழைவு முனையத்திற்குள் துப்பாக்கியை எடுத்துச் சென்றவர் 41 வயது கோடீஸ்வர தொழிலதிபர் என தெரியவந்துள்ளது. குறித்த தொழிலதிபர் தனது ஆயுதத்துடன் விமான... மேலும் வாசிக்க
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். பியகம பொலிஸ் பிரிவின் முதலீட்டு வலயப் பகுதியில் நேற்று (10) காலை மேற்கொள்ளப... மேலும் வாசிக்க
கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாலத்திலிருந்து மகா... மேலும் வாசிக்க
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (11) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விடுமுறை இன்ற... மேலும் வாசிக்க
ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறு... மேலும் வாசிக்க
பங்குனி உத்திரம் விரதத்தை எப்படி இருக்க வேண்டும்? எந்த நேரத்தில் பங்குனி உத்திரம் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்? எப்படி வழிபட்டால் முருகனின் அருள் கிடைக்கும்? எந்த மந்திரம் சொல்லி வழிபட வ... மேலும் வாசிக்க