கௌதராமுனை பிரதேசத்தின் விநாயசியயோதி பிரதேசத்தில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பத்தைச்சேர்ந்த 121 மாணவர்களுக்கு படையினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
661 ஆவது காலாட் படைப் பிரிவினரால் குறித்த உபகரணங்கள் கடந்த 31 ஆம் திகதி வழங்கப்பட்டது.
இந்த நன்கொடை 66 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 661 ஆவது காலாட் படைப் தளபதியவர்களின் மேற்பார்வையின் கீழ் மஹரகம சிரிவந்தன தேரரின் ஆதரவுடன் மேற்படி குறைந்த வருமானத்தில் வாழும் மாணவர்களை தெரிவு செய்ததன் பின்னர இந்த பாடசாலை உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
இந்த நன்கொடையில் புத்தகங்கள், பென்சில்கள், பாடசலை பைகள் மற்றும் உபகரணங்கள், வரைதல் புத்தகங்கள் அடங்கும். இந்த நிகழ்வில் 66 ஆவது படைப் பிரிவின் படையினர்களும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.